மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Tuesday 22 May 2018

சற்றுநேரத்தில்:10th MARCH 2018 RESULT - Tamilnadu Government Official Website Link..

இந்நிலையில் இத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன. தேர்வு முடிவுகள் tnresults.nic.in  என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும்

10th MARCH 2018 RESULT - Tamilnadu Government Official Website Link

tamil nadu.indiaresults.com,


examresults.net/tamilnadu


nresults.nic.in


dge.tn.gov.in


dge1.tn.nic.in 



ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை கையாளவும்
  1. tnresults.nic.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
  2. அதில் Tamil Nadu Result 2018 என்னும் லிங்கை கிளிக் செய்யவும்.
  3. தொடர்ந்து TN SSLC Result 2018, Tamil Nadu SSLC Result 2018 என்னும் லிங்கை கிளிக் செய்யவும்.
  4. உங்களது பதிவு எண்ணை அதில் குறிப்பிடவும்.
  5. தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர். 2017-இல் 9,82,097 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இதில், 94.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முதல்முறையாக 1911-ஆம் ஆண்டு நடைபெற்றன. 1975 பிப்ரவரி மாதம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டது

No comments:

Post a Comment

POPULAR POSTS